மாநில தலைவரின் உடல் நிலை குறித்து விளக்கம்
நமது கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி அவர்களின் உடல் நிலை குறித்து பலரும் விசாரிப்பதால் கீழ்காணும் விளக்கம் தரப்படுகிறது .
மாநில தலைவர் அவர்கள் கடந்த மார்ச் 31 அன்று கோவை அரசியல் எழுச்சி மாநாட்டில் கலந்து கொண்டு அன்றிரவே புறப்பட்டு நெல்லைக்கு சென்று கொண்டிருக்கும்போது நெல்லை நாங்குனேரி அருகே ஏற்ப்பட்ட ஒரு சிறிய விபத்தில் சிறிய காயம் அடைந்தார்.அதனால் தற்போது சிகிச்சை பெற்று உடல் நலம் தேறி ஓய்வு எடுத்து வருகிறார்.வரும் 20 அன்று திண்டுக்கல்லில் நடைபெறும் மாவட்ட மாநாட்டில் மாநில தலைவர் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுவார் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
நமது கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி அவர்களின் உடல் நிலை குறித்து பலரும் விசாரிப்பதால் கீழ்காணும் விளக்கம் தரப்படுகிறது .
மாநில தலைவர் அவர்கள் கடந்த மார்ச் 31 அன்று கோவை அரசியல் எழுச்சி மாநாட்டில் கலந்து கொண்டு அன்றிரவே புறப்பட்டு நெல்லைக்கு சென்று கொண்டிருக்கும்போது நெல்லை நாங்குனேரி அருகே ஏற்ப்பட்ட ஒரு சிறிய விபத்தில் சிறிய காயம் அடைந்தார்.அதனால் தற்போது சிகிச்சை பெற்று உடல் நலம் தேறி ஓய்வு எடுத்து வருகிறார்.வரும் 20 அன்று திண்டுக்கல்லில் நடைபெறும் மாவட்ட மாநாட்டில் மாநில தலைவர் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுவார் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.