மதுக்கூர் SDPI கட்சி சார்பாக கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா மற்றும் கொடியற்றும் நிகழ்ச்சி இன்று Citi Union Bank எதிரில் ( 12.4.13 ) நடைபெற்றது
மதுக்கூர் நகர தலைவர் ராஜா முஹம்மத் அவர்கள் தலைமையில்
மதுக்கூர் நகர பொருளாளர் மதுகை எ .கே. முபாரக் அவர்கள் கொடியற்றினர்
மற்றும்
தண்ணீர் பந்தலை மாவட்ட செயலாளர் J . செய்யத் முஹம்மத் அவர்கள் திறந்து வைத்தார் இதில் 200 ருக்கும் மேற்பட்டவர்களுக்கு மோர் மற்றும் குளிர்பாணம் வழங்கப்பட்டது
இறுதியாக நன்றிரையை நகர துணை செயலாளர் S. சதாம் வழங்கினர்
நகர மற்றும் கிளை செயல் வீரர்கள் முழு ஆதரவுடன் விழா
சிறப்பாக நடைபெற்றது
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.