Tuesday 11 June 2013

மதுக்கூர்: தீயினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாப்புலர் ப்ரண்ட் செய்த உதவி...

Info Post
மதுக்கூர் இந்திரா நகர் 6வது தெருவில் கடந்த 23.05.2013 அன்று தீயினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவி செய்யும் முகமாக மதுக்கூர் பாப்புலர் ப்ரண்ட்  ஆப் இந்திய நகர கமிட்டியில் சார்பாக வசூல் செய்வதாக முடிவு எடுக்கப்பட்டு கடந்த 31.05.2013 அன்று மதுக்கூர் பெரியபள்ளி வாசல்  மற்றும் மஸ்ஜித் இக்லாஸ் பள்ளிகளில் ஜும்மாவில்  வசூல் செய்யப்பட்டு ரூ.5000 பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாப்புலர் ப்ரண்டின்      நகர தலைவர் N.ஷேக் பாரித் தலைமையில் வழங்கப்பட்டது.


                                   வசூல் விபரம் :

                              பெரிய பள்ளிவாசல்-2400
                               மஸ்ஜித் இக்லாஸ் -1490
                                பொது மக்களிடம் -1110

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.