திண்டுக்கல் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத் துறை மற்றும் திண்டுக்கல் ஷிபா மருதுவமனை மற்றும் விஸ்டம் அகாடமி நர்சரி பள்ளி இணைந்து நடத்திய பெண்களுக்கான குழந்தையின்மை மற்றும் கர்ப்பப்பை நோய்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்றது .
இம்முகாமிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் கைசர் தலைமை தாங்கினார் . முகாமை பழனி நகர் மன்ற உறுப்பினர் K.ஜெமிமா பேகம் துவக்கி வைத்தார் . இம்முகாமில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.